பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாமை யாலேங்கி எச்ச விவசாயி இன்பக் கடலாடா லாச்சே! என்ன சதிகார வர்க்கத் தினர்க்குற்ற யாண்பிற்(கு) அடியற்றுப் போச்சே! இன்னலுற் றடிமை தன்னில்வீழ்ந்த மக்கள் இன்னுரிமை காண லாச்சே ! ஏக போகத்தினோர் ஆ-வர் ஜம்பங்கள் இம்மியுஞ் செல்லாது போச்சே! தோகை மயிலினத் தார்கை வலுப்பெற்றுத் துள்ளி யெழுந்திட லாச்சே! தேசிய மும்சுய ராச்சியமும் செல்வர் சீர்கள் என்றிடப் போச்சே !

மாசிலா யோகியர் வாத சமதர்மம்

165