பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிரே பெற்றெடுத்த - தந்தை அன்னைமனம் கோணினாலும் - சீரிய தோழர்களும் - ஓர்கால் சீறினும் மனம்தளரோம் தூங்கிடோம் பசிபொறுப்போம் - சிறைத் துன்பமெதையும் சகிப்போம் ஏங்கா துழைப்போமடி - பூவில் இன்பசம தர்மத்திற்கே தூக்குமேடை ஏறத்தயார் - சுடும் துப்பாக்கிமுன் நிற்கத்தயார் - எங்கள் நோக்கம்நிறை வேறுதற்கே - எந்த நோன்புகொண்டி டவும்தயார். 34 (காதற் ) (காதற்)

(காதற் )

34