பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணம் விவசாயிகள், தொழிலாளிகள், வாலிபர் விரவி முக்கூட்டென விளங்கும் செம்படையினர் நவயுகப் போர்முறை நாடி எதிர்த்திடல் . நாலு வேளையாமுன் கொடுங் கோலர் சாய்வர் ஆகையால் (ஆங்கி)

95

95