பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 87

நிழலாடவில்லை ?-ஆனாலும், உங்களை உங்கள் அருமை ரத்னா காலை வாரிவிட்ட மாதிரி, உங்கள் அன்பு விதியும் இப்படிக் காலை வாரிவிட்டிருக்கக் கூடாது, போங்கள் !

அம்மணி, போங்கள் என்றதும், உடனேயே போய் விட்டீர்களா ? சற்றே நில்லுங்கள், மிஸ் காயத்ரி !

Thank yon, madame :

காயத்ரி தயவுசெய்து, திரும்பிப்பார்ப்பீர்களா ?ட fiissir... Gayatri, the brilliant gust 3D ?– 5 sh@ug மாட்டியான உங்களது ஆரம்பக் கட்டத்திய வாக்கு மூலப் பிரகாரம், உங்கள் ரத்னாவை நாகரிக மரபின ராகவே (புரியவில்லையா ?-” ஜென்டில்மன்) ஆகவே தாங்கள் கருதியிருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் புகுந்த மனை பயங்கரப் புதிர் நிலைச் சூழ்ச்சிகளின் சங்கமத் goth, Too much of mysteries arol gyro o-airaologou, நீங்கள் ஊகம் செய்த கையோடு, ஆக்கப் பூர்வமான அல்லது, ஊக்கப் பூர்வமான செயலில் நீங்கள் ஏனாம் இறங்கவில்லை ?-கருமத்தைச் செய்து விட்டு அதன் பலனைக் கீதையின் தலையில் அல்லது, அந்தக் கிருஷ்ன பரமாத்மாவின் தலையில் போட்டிருந்தால்கூட, உங்கள் அழகான தலை இப்படி அழகாக உருண்டிருக்காதே ? சரி குளியல் அறையில் உன்னையும் அறியாமல் , உடம்பு கூசுகிறது. பாடியவாறு உடம்பில் சோ, தேய்த்துக் கொண்டேயிருக்கிறாய். திடீரென்று மயிர்; கால்களிலெல்லாம் உணர்கிறாய் ! யாாோ உன்னை, பார்ப்பதாக நீ உணர்கிறாய் ! - அப்போதாகிலும், உன் கருத்தும் உள்ளுணர்வும் சொன்னபடி, உன் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவோ, இல்லை, அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கட்டிவிடமோ ஏதாவது நடவடிக்கை எடுத்தாயா ? கிடையாது! - அதுதான் தொலையட்டும்-அப்புறம், ஒரு நாள் உன் ரத்னகு, கணவனென்று பேர் படிைத்த உன் ஆசை.ரத்னா, ரத்ன்ா