பக்கம்:ஜெயரங்கன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாசி செல்லம்

வயது தாாதம் மிருந்தாலும் எல்லோரையும் சாசக் கண்ணு ளராய் பாவிக்க வேண்டியது தமது குலத்தொழி லென்றும், ஆகை யால் அவ்விஷயத்தில் கிஞ்சிற்றாவது சந்தேகம் வைக்காமல் தன்னுடன் சரச சல்லாபமா யிருக்கும்படியும் சாமர்த்தியமான வார்த்தைகளால் பேசி சாகசஞ் செய்தாள். அவர் அவளுக்குக் கிஞ் சிற்றேனும் இடங்கொடாமல் தான் இணங்க முடியாது என் பதைக் கண்டிதமாய்த் தெரிவித்து விட்டதின்பேரில் இனி அவ்ரி டம் தன்து ஜெயம் பலிக்காதென அறிந்ததும் உண்மையான அவதி அடைந்தாள். ஏனென்றல் அக வரையில் கான் மிகுந்த அழகுள்ளவ ளென்றும், தன்னக் கண்ட புருஷ ரெல்லாம் திரும்பிப் பாராமல் போவதில்லை யென்றும், தனது வர்த்தைக்குக் குறுக் காகப் பேசப்பட்ட புருஷர் இப்பூலோகத்திலேயே இருக்க மாட்டார். களென்றும், அப்பேர்ப்பட்ட இன்ஸ்பெக்டர் காமாகதிராவையே தான் வசப்படுத்தி விட்டபோது மற்றவர்கள் எம்மாத்திரமெ ன்றும் ஒருவித அகங்தை கொண்டிருந்தவளாதலால் தான் சுப்பா

,,

ாாஜுவை அவ்வளவு துராம் விரும்பியும் அவர் மறு த்து விட் அருேக்கு இவ்வளவு வருக்கத்தைக் கொடுத் :-) களாக்சர்த்தியில் அவரை எவ்விதமாவது சரிசெய் யாவது அவரை சமிக்காமல் விடுவதில்லையென்

சம் கொஞ்சமாய்த் தான் சரிசெய்ய வேண்டுமென் றபடி நடத்து கொள்ள வேண்டுமென்றும், தீர்மர் ”: தன்னிடம் வந்த காரிய மென்னவென்று கேட்டாள். தனத பஞர் அவளைக் தாமதமில்லாமல் வாச்சொன்னதாகச் சொ

மாமா அவர்கள் வார்த்தையைச் சிரமேற்கொண்டு உடனே வருக கவும் தன்னை அவர் வண்டியிலேயே அழைத்துப் போகும்படியும் சொன்னள். சுப்பாாஜ-வுக்கு அவளைத் தன்னுடன் தனது வண்டி யில் அழைத்துப் போக விருப்பமில்லை. தனது தகப்பளுரே கை யுடன் அழைத்துவரச் சொன்னர். தான் அவளை விட்டு விட்டுப் போய் விட்டால் அப்பால் வருவாளோ வரமாட்டாளோ தெரியவில் லேயே யெனத்திகைத்து தனது வண்டியிலேயே அவளைப்போகும் படியும் தனக்குப் பக்கத்துத் தெருவில் கொஞ்சம் (3 அதைப் பார்த்துக் கொண்டு வேடிவண்டியில் வரு

ஞர். அதற்கு . ஜோலியை முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/74&oldid=633303" இலிருந்து மீள்விக்கப்பட்டது