பக்கம்:ஜெயரங்கன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜெயரங்கன்

வாாண்டில்ேைன அவர்கள் வீட்டிற்குச் சென்று சிறைப்படுத்தி கைகால் களில் விலக்குகள் மாட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் வைத்துக் கொண்டு அவர்களே உறிம்சித்த எப்படியாவது சுந்தாராஜூவின் இருப்பிடமறிந்து, அவரைப்பிடிக்கப்போவதாகவும் அதற்கு நான் வேண்டிய உதவி புரிய வேண்டுமென் 2ம் கேட்கிக் கொண்டார். நான் மறுக்கவே அவர்களுக்கு ஏற்படும் சகி எனக்கும் ஏற்படுமென்று பயமுறுத்தினர். எப்படியாவது அவரிடமிருந்து தப்பி ஓடிவிட வேண்டுமென்று சமயம் எதிர்பார்த்திருந்தபோது என் பக்கத்து வீட்டில் பென்ஷண்ட் டெப்டி கலேக்டர் மாதவராஜா குடியிருந்து சென்னைக்கு அவர் புத்திாளுகிய பால ாக்கனப் பார்க்கப்போயிருப்பதால் அவ்வீட்டில் சுந்தாாஜு பேசிய சத்தம் கேட்டதென் சொல்வி, தான் வெளியிலிருந்து பிகில் ஊதப்போவதாகவும் போலீசார் உதவிக்கு வந்ததும் கதவை உடைத்து உள்புகுந்து பார்த்து விட்டுத் தாலும் போலீசாரும் பூதீனிவாசலு ராஜூவின் அரண்மனைக்குப் போய் அவர்களைச் சிறையிடப் போவதாகவும் அப்போது தன்னல் நீர்மானி க்கப் பட்டிருப்பவர்கள் பென்ஷண்ட் டெப்டி கலெக்டர் மாதவ ராஜாவின் ‘ட்டில் புகுத்து கொள்ளையிடப் போவதாகவும், அப்படிக் கொள்ளை யிடப் பம்ே சொத்தில் பாதி பாகம் எனக்குக் கொகிப்பதாகவும் தெரிவித்தார். - |ச்சமயம் மாறிப் பேசுவேளுகில் எனக்கு கெடுதல் ஏற்படுமெனப் பயந்:

கானமர விருந்து அவர் பக்கத்து வீட்டில் போய் பிகில் ஊதி :: இரண்டாம் பே க்குச் தெரியாமல் அங்கிருந்து ஒடோ .

தில் டிராம் வைத்து இக்கு வந்து சேர்ந்தேன். ரீமான், கனகு அவ்வனவு சுலபமாய் இவர் கையில் அகப்பட மாட்ட ஜல்தியாய் போகாவிட்டாங் கொலைகள் சம்பவிக்குமென்றம் தீர்மானித்து இக்கு ஓடிவந்தேன். இப்பிரமான வாக்கு மூலம் யாருடைய கிர்ப்பந்தமு ல்லாமல் புக்தி சுவாதீனக் கோடிருக்கும்போது எழுதிக் கொடுக்கிறேன்.

தாசி செல்லம்

கிர்வான், போலில் சூப்பிாண்டன்டன்ட் தாராயணசாமி தாயுடு, மீாாசுதார் சுப் பின்னே, ஜில்லா போர்டு மேம்பர் இந்தப் பிரமான வாக்குமூலம் என் முன் கொடுக்கப்பட்டது.

ஒப்பம் சாமானுஜலு நாயுடு,

டெப்டி மாஜிஸ்டிர்ேட், காமாக்கிராவ்:-இப்பேர்ப்பட்ட பிராமண வாக்கு மூலம் செல் லம் ஒரு நாளும் கொடுத்திருக்க மாட்டாள். இது யாரோ மோசடி யாப் அவளைப்போல் வந்து கங்களை ஏமாற்றி அவள்போல் கொடுக்

திருக்கினர்கள். இது என்ன முழு மோசமாயிருக்கிறதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/93&oldid=633324" இலிருந்து மீள்விக்கப்பட்டது