பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12

துக்கொண்டிருந்ததும் இவளுக்குத் தெரிந்திருக்கு மோ?’ என்று எண்ணினான். உடனே சங்கா

கோபத்தோடு இரைந்தான்.

  • நல்லாச் சொல்லுங்க! எஜமான் வந்ததும் நானும் சொல்லி, முதல்லே உங்க சீட்டைக் கிழிச் சிட்டுத்தான் மறு ஜோலி பார்க்கப் போறேன். சாயங்காலம் நீங்க அந்த ரவுடிங்ககிட்டே பேசிக் கிட்டிருந்ததை யெல்லாம் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தேன்! என்று வசந்தியை அழைத்துக் கொண்டு முன் அறைக்கு வந்துவிட்டான்.

அவளால் சட்டென்று அவ்வளவு வேகமாக நடந்துவரக்கூட முடியவில்லை. அப்படியே தொப் பென்று கட்டிலில் உட்கார்ந்து சுருண்டு படுத்து விட்டாள்.

என்ன வசந்தி பண்ணறது?-சங்கர் பரி வோடு விசாரித்தான்.

=

ஆனால் வசந்தி, என்னைத் தனியா விட்டு விட்டு எங்கே சங்கர் போயிட்டே?” என்று துக்கம் ததும்பக் கேட்டாள்.

H அதைச் சொல்றேன்; இங்கே என்ன நடந்தது? நீ பாதியிலே எழுந்திருந்து என்னைத் தேடினியா? யார் இங்கே வந்து இந்தக் காரியம் பண்ணினது?

நான் எழுந்திருக்கவே இல்லே. நல்லாத் துங்கிக்கிட்டேதான் இருந்தேன். பாதித் துளக்