பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

'அவ ஒண்ணும் சாகமாட்டா!??

இைப்போ நீ என்ன பண்ணப் போறே???

இந்த ஊரைவிட்டே போயிடப் போறேன்??

எப்போ?12

இப்பவே!??

و و 2 gr gir = ۶

HH o

ஏன் பேச மாட்டேங்கறே சங்கர்? என்னைத் தனியே விட்டுட்டா போகப்போறே?’’

நான் போனதும் கதவைத் திறந்துவிடு. கிழவி துணை இருப்பா!??

அைவதான் பொல்லாதவள்னு, நீ இப்போ சொன்னியே....??

வசந்தி வார்த்தையை முடிக்கவில்லை. சங்கர் தன்னை விட்டுத் திடீரென்று போய்விடப்போகிறான் என்பதனால் ஏற்பட்ட துக்கமும் பயமும் அவளைச் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தின.

என்னாலே கிழவியோடு சேர்ந்து இருக்க முடியாது!’’

வசந்தியின் குரல் கரகரத்தது.

பரவாயில்லை. அவள் உனக்கு ஒரு கெடுதலும் செய்யமாட்டாள். நாளைக்கு உன் அப்பாவே ஆஸ்பத்திரியிலிருந்து வந்துவிடப் போகிறாரே...??