இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2. ஜல் ஜல் ஜல்...
இதற்குள் மூர்த்தி குனிந்து போகிறது’ என்று அதை எடுத்துக் கொடுக்கப் போனான். சங்கர் சட் டென்று திரும்பி, ஊஹூம்' என்று தடுத்தான்.
பாவாடைக்குக் கோபம் பொத்துக் கொண்டது.
எலே, நீ எடுக்காதேடா! அவனையே எடுத் துக்கொடுக்கச் சொல்றேன், பாரு இப்போ’’ என்று மூர்த்தியிடம் சொல்லிவிட்டு, சங்கரைப் பார்த்து, 'உம் எடுடா1?’ என்று மிரட்டினான்.
ஏன்?22
பாவாடை ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்து எழுந்தான்.
ஏன்னா கேக்கறே? ஊம்...??? கேட்டா என்ன? நீதானே கீழே போட்டே?” பாவாடைக்கு அதற்குமேல் பொறுக்கவில்லை. காலை அலட்சியமாகத் துரக்கிச் சங்கரை உதைக் கப்போனான்.
அடுத்த கணம் - காலைத் துாக்கிய பாவாடை அப்படியே குப்புற விழுந்தான். தூக்கிய காலைப் பிடித்து அப்படியே வாரி விட்டுவிட்டான் சங்கர்.
யாரும் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்க வில்லை. சோனி சங்கர் எங்கே? குண்டு வஸ்தாது