பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 ஜேம்ஸ் பாண்ட் சங்கர் பேசுகிறேன்...?? என்று துணிச்சலாகப் பதிலளித்தான். இன்ஸ்பெக்டருக்கு ஒரு கணம் ஒன்றும் புரிய வில்லை. ஜேம்ஸ் பாண்ட் சங்கரா? அப்படியொரு பெயரா? எங்கே இருந்து பேசுகிறீர்கள்??? நான் யார் என்பதும்,எங்கிருந்துபேசுகிறேன் என்பதும் அவ்வளவு முக்கியமல்ல. தாங்கள் நேற்று இரவு சந்தைப் பேட்டைக்கு வந்திருந்தீர்கள் அல்லவா??? ஆமாம்...”* சந்தானம் பிள்ளையைக் கைது செய்து கொண்டு வந்தீர்கள் அல்லவா?’’ ஆமாம். அவர் மீது கள்ள நோட்டு வழக்கு ஒன்று பதிவாகி இருக்கிறது. அது சரி, தாங்கள் 山r而?°° -- நான் அவருக்கு மிகவும் வேண்டியவன்.’’ 'உங்களுக்கு இப்போது என்ன தகவல் வேண்டும்??? எனக்கு ஒருதகவலும் வேண்டாம். உங்களுக் குச் சில தகவல்கள் கொடுக்கலாம் என்றுதான் கூப்பிட்டேன்.’’ இதைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் தம்முடைய நாற்காலியிலிருந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.