பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 விட்டீர்கள். அதனால்; தங்களுக்கு இத்தகவலை அளித்தவர்கள் மீது சந்தேகம் எழவில்லை. அப்படி சந்தேகம் எழாத காரணத்தினால் உண்மைக் குற்றவாளியை வெளியே விட்டு விட்டு; நிரபராதியைக் கைது செய்து வைத்திருக்கிறீர்கள்?? என்றான் சங்கர். இதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் பரபரப்புடன் உண்மையாகவா??? என்றார் உணர்ச்சி பொங்க. சத்தியமாக’’ என்றான் சங்கர். உடனே இன் ஸ்பெக்டர், இத்தனை விஷயங் களைத் தெரிந்து வைத்திருக்கிற நீங்கள்; ஏன் நேரிலே இங்கு வந்து உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் உதவக் கூடாது?’ என்று கேட்டார். உடனே சங்கர், கண்டிப்பாக உதவுகிறேன். ஆனால். இந்த ஒரு கள்ள நோட்டு விவகாரத்தில் மட்டுமல்ல; இன்னும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் தீயவர்களை வேட்டையாடுவதற்கு உங்களோடு நான் முழு மனத்துடன் ஒத்துழைக்க விரும்பு கிறேன். ஆனால் என்னை நீங்கள் நேரில் சத்திக்க அவசரப்பட வேண்டாம். 6ریعےu( اLل விக்கிரகத் திருடர்கள்; கள்ள நோட்டுக்காரர்கள்; சாராயப்