39
டார்கள். சங்கரும், குமாரும் வந்ததும் சமையல் காரர். அவர்களுக்கு உணவு பறிமாறினார்.
சங்கரும், குமாரும் பிறகு ானேஜருடன் அறைக்கு வந்தார்கள் - கொட்டகை வாசலுக்கு வந்தது முதல்; சங்கருக்கும் பாவாடைக்கும் மல்யுத்தம் மூண்டு பட்டாமணியம் அழைத்துச் சென்றதுவரை ஆதியோடு அந்தமாகக் கூறினான் குமார். அதன் பிறகு டீக்கடை நாயர் தேநீர் விருந்து கொடுத்ததையும் கூறி-ஆனால்நேரம் கழித் துப் பாடசாலைக்குப் போக மனமின்றி இரவைக் கழிக்கப் போட்டிருந்த பொய்த் திட்டத்தைப் பற்றிக் கூறமட்டும் தயங்கினான். -
சங்கர், "அதையும் கூறிவிடேன் குமார்; 4 மட்டும் மறைப்பானேன்?’ என்பதுபோல் ன்றை மட்டும் மறைப்பானேன்?’ என்பதுபோல் பார்த்தான்.
குமார் அதையும் கூறி முடித்தவுடன் மானேஜர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். பையன்களுடைய திறமையும், நேர்மையும் சத்தியமும்அவர்மனத்தைக் கவர்ந்தன; என்றாலும் எவ்வளவு பெரிய வம்பை விலைக்கு வாங்கி பெரிய சதியில் சிக்கி விட்டார்கள்!
-
'நீங்கள் குஸ்திபோட்டதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் எத்தனை நேர மானாலும் நேரே நீங்க விடுதிக்கு வராதது பெரிய தப்பு. அப்படி நீங்க வராததினாலேயே, அக்கரை யிலே பாவாடையோடே போரிலே தீ வைத்த பழி