பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

உங்க மேலே வந்து விழுந்திருக்கு என்று பசுபதி கூறி முடிக்குமுன்

சார், சத்தியமாகச் சொல்லறேன் சார்; ". * - *... uli - o o o H அக்கரையிலே தீப்பற்றி எரியறபோது நாங்க இக் கரையிலே தான் இருந்தோம். தீயை நான்தான் பார்த்துவிட்டுச் சங்கருக்குச் சொன்னேன். அது எங்கே யார் வீட்டிலே பிடிக் அது என்கிறது.கூட எங்களுக்குத் தெரியாது சார்!’ என்றான் குமார்

- - *

  • நீ சொல்றதை யெல்லாம் நான் நம்பறேன் குமார். ஆனால் அந்தப் பழியை இல்லேன்னு மறுத் துச் சொல்ல முடியாதபடி நீங்க ரெண்டுபேருமே விடுதியிலே இல்லையே. அப்படி நீங்கள் வெளியிலே சுத்திக்கிட்டு இருக்கிறது தெரிஞ்சு உங்களையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள ஏற்பாடு ஆன பிறகுதானே கொள்ளி வைப்பதே நடந்திருக்கு!’’

அப்படியா சார்? இதெல்லாம் எங்களுக்கு ஒண்னுமே தெரியாது. மோசம் போயிட்டோம் சார்!’ என்று குமார் அழாக் குறையாகக் கூறினான்.

நீங்கள் மட்டுமா மோசம் போனிர்கள்? நாளைக்கே இந்த விஷயம் ஐயா காது வரைக்கும் போகும். உங்களை நான் இப்போ காப்பாத்தினது பெரிசு இல்லே. தீ மூட்டின. அந்தப் பொல்லாப் பழியிலேயிருந்து உங்களைக் காப்பாத்தணும்னா-தீ விபத்து நடக்கிறபோது நீங்க ரெண்டுபேரும் ஹாஸ்டலிலே இருந்ததா நான் பொய் சொல்ல