பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சங்கர் தலைக் கயிற்றை தாவிப் பிடிப்பதற்குள் காளை தறிகெட்டு ஒடிஓர் புளியமரத்தில், հ հ ւ-լոm ii 122 என்று மோதி வண்டி நொறுங்கிக் குடை சாய்ந்தது. அதுவரை வண்டியில் இருந்தவர்கள் இப்போது தரையில், அம்மா...அம்பா1?’ என்று முனகிக் கொண்டு கிடந்தார்கள். பூட்டியிருந்த காளை சுதந்தரமாக அவர்களை வேடிக்கை பார்த்தபடி

நின்றிருந்தது.