பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மலைபோல் வந்த விபத்து

எல்லாம் ஒரு நிமிஷத் துக்குள் நடந்துவிட்டது. எவ்வளவோ உற்சாகமாகப் புறப்பட்ட ஒரு வெள்ளோட் டம் ஒரு வேதனை நிகழ்ச்சி யாகி விட்டது!

'அம்மா. அம்மா..?? அடிபட்ட வேதனை தாங்கா மல் மரத்தடியில் பட்டா மணியம் அப்படியேபடுத்துக் கிடந்தார். அவரால் எழுந் திருந்து நிற்கவே முடிய வில்லை. ஏன், புரளக் கூட முடியாமல் துடித்தார்.

ச ற் று துாரத்தில் வசந்தி, உஸ்...உஸ்: 2 என்று முழங்கையைப் பார்த் தபடு முனகிக் கொண்டே இருந்தாள். முழங்கையில் வசந்திக்குப் ԼI 6ն) ԼՈ IT ճՇT