பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. போலீஸ் கெடுபிடி

அன்று அமாவாசை கழித்த மறுநாள். டவுனுக் குச் சென்றிருந்த சந்தானத் திற்க்கு நிறைய வேலை யிருந்தது. அந்த வருஷம் அவரது பள்ளியில் பத்தா வது பரீட்சையில் பாசான 1ՈIT 6ԾԾT 6Al மாண்விகளுக்கு உடனே ஜூனியர் கல்லூரி யில் இடம் கிடைக்க வேண் டிய ஏற்பாடுகளைச் செய்ய வே அவர் சென்றிருந்தார்.

பகலில் தம்முடைய காரியங்களை முடித்துக் கொண்டு சந்தானம் மாலை யில் பட்டாமணியத்தைக் JFT55JF ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தார். ஆனால், உடல்நலம் தேறி வீடு திரும் பும் தருவாயிலிருந்த பட்டா