இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐந்தெழுத்து மந்திரம் காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை கன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொருளாவது காதன் கரம ஈமச்சி வாயவே. கரக மேழ்புக காடின ராயினும் உரைசெய் வாயின ராயினு ருத்திரர் விரவி யேயுகு வித்திடு மென்பரால் வரதன் காம நமச்சி வாயவே! -ஞானசம்பந்தர் 1. தேவாரம்,3 .