பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஞானசம்பந்தர் செல்லுகின்றனர். திருத்தல வழிபாட்டுச் செய்திகளை அடுத்துக் காண்போம். பாண்டிநாட்டில் பிள்ளையார் சைவம் பரப்பியதைச் சேக்கிழார் பெருமான், பூழியன் மதுரை யுள்ளார் புறத்துளார் அமணர் சேரும் பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் கீழுறப் பறித்துப் போக்கிக் - கிளரொளி தூய்மை செய்தே வாழிஅப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார். ' என்று காட்டுவர். 17. பெ. பு: ஞானசம்பந். 871.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/269&oldid=856188" இலிருந்து மீள்விக்கப்பட்டது