பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxix விளைவித்து ஞானக்கன்றின் அருளையும் கிட்டச் செய்யும் என்பது என் திடமான நம்பிக்கை. இந்த நூலை யான் எழுதி வெளியிட என் இதய கமலத்தில் அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும் வேங்கடம் மாமலை மேய ஆயனை மனம், மொழி, மெய்களால் வணங்கி வாழ்த்தி அடிமையாகின்றேன். மற்றும் காழி வேந்தரின் இணையடிகளையும் முடிமீது எழுந்தருளச் செய்கின்றேன், கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக் கொடியனை வேவு கோக்கிக் குறையிரக் தனையான் கற்பிற் பிடியன கடையாள் வேண்டப் பின்னுயிர் அளித்துக் காத்த முடியணி மாடக் காழி முனிவனை வணக்கம் செய்வாம் -பரஞ்சோதி முனிவன் வேங்கடம் \ AD-13 (96TL - 3354 ந. சுப்புரெட்டியார் ஆண்ணாநதர H ∎ሉ 5583. சென்னை-600 040 { தொ. பே 51 நவம்பர் 24, 1986 J

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/42&oldid=856459" இலிருந்து மீள்விக்கப்பட்டது