பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ ஞானசம்பந்தர் கண்ால் சத்துகின்றார். கண்காட்டு துதலாலும்’ (2.48) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகச் செந்தமிழ் மாலையில், வேலைலிை தண்காணல் வெண்காட்டான் திருவடிக்கீழ் காலை,கலி வண்சாக்தால் வழிபடுகன் மறையவன்றன் கேப்டர்.வெங் காலனுயிர் விண்டபினை கமன்துதர் ஆவிடந் நான் அடியார் - என்று அடன் அஞ்சுண்ணே (5) என்பது காலையின் ஐந்தாவது மலர். அடுத்தது, உண்பாய் கஞ்சை (2.51) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்த் தமிழ் மாலை. இதில், பிள்னைப் பிறையும் புனலும் குடும் பெம்மானென்(று) உன்னத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள் தள்ளிப் போக அருளுக் தலைவன் ஊர்போலும் ன்ெனைச் சுரீசங் குலவித் திரீவும் வெண்காடே s (5) என்பது ஐக்தாவது மலர். இப்பதிகத்திற்கு அடுத்தது மந்திர மறையவை (3, 15) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகம். இதில், சந்நிதியும் வழிபாடும் புகழ் பெற்றவை. இறந்தவர்களின் சமச்சுடலை சந்திர தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. கயையில் உள்ளதுபோல் வட ஆலம் என்ற அழியா ஆலமரம் உள்ளது. இங்கு முக்குள நீராடிப் பலர் தென் புலத்தார் வழிபாடும் செய்வர். பட்டினத்தடிகளின் வரலாந்துத் தொடர்புடைய திருத்தலம் இது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/69&oldid=856514" இலிருந்து மீள்விக்கப்பட்டது