பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛翰 டாக்டர் மூத்து லட்சுமியின்

ஏதாவது ஒரு தவறை சட்டாம்பிள்னைக் கடிைால் ஒருவன் சதகத்தின் பாடலை உரைநடை போல ஒப்புவிக்க வரிசை யிலே உள்ளவர்கள் அனைவரும் பின்பாட்டு பாடுவது:ோல் இணைந்திசைக் குரலில் கோஷமிட்டுப் பாடிக்கொண்டே நூறு பாடலையும் பாடி முடித்தபின்புதான்் இருக்கும் இடத்தை விட்டு எழுவார்கள். ஒன்றிரண்டு வாரங்களில் நூறு பாடல்லகம் மனப்பாடம் செய்து ஒட்டிவித்துவிட்டு, அடுத்தபடியா வேறு இலச்சியங்கில் ப் படித்துப் பின் பாட்டுப் பாடி மனனம் செய்வார்கள். இவ்வாறு இலக்கிய இலக்கணங்கனைக் கற்ற மேதைகள் பலருண்டு; இதுதான்் திண்ணைப் பள்ளிக்கூடம்.

மணலில் எழுதி முடித் ன், பனை லகள் தரே படும். இந்த పీఢీ:ణి திே: : பார். இப்படிப்பட்ட பள்ளியில்தான்் முத்துல்ட்சுமியை அவரது தந்தையார் சேர்த்தார்.

அதற்குப் பிறகு ஆண்கள் படிக்கும் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். அப்போதே ஆங்கில அரிச்சுவடியைத் தனது தந்தைக்குத் தெரியாமலே கடித்தார்! இந்த படியிட: அவரை ஆறாம் வகுப்பிலே சேர்த்தது.

இதற்கிடையில் புதுக்கோட்டை மகாராஜா கல்லூரி வில் பணியாற்றிய தாராயணசாமி தனது ஆதல்வர் வேலையை சில மனவேறுபாடு காரணமாக ராஜிநாமா செய்துவிட்டார். இதனால், முத்துலட்சுமி அடிப்புக்குத் தடை ஏற்பட்டது: டிைே விட்டு மூத்துலட்சுமீ நிறுத்தப் இம்டார். -

அதே நேரத்தில், அக்காலத்தில் ஒரு பென்னை பதி னோராம் வயது வரையில்தான்் அடிக்கவைக்க வேண்டுக் என்று பெற்றோர்கள் முடிவுக்கு வருவாரிகள். ஆதற்குமேல் பென்னுக்கேற்ற கணவனைத் தேட ஆரம்பித்து விடுவார் கள். முத்துலட்சுமி பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.