பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேக்கடுத்தும் என்னங்கள் 蘇

8. அம்மையர் திறுவிய அவ்வை இல்லம்

டர்ச்டி முத்துலட்சுமி ரெட்டியிடம் எந்த அளவுக்கு சமூக லட்சியங்கள், டென்னுரிமைப் போராட்ட உணர்வு கன், அவற்றை நிறைவேற்றும் மனோதிட உறுதிகள், சபதத்தை நிறைவேற்றிடும் வைராக்கியங்கள் இருந் தனவோ, அந்த அளவுக்கு மக்களிடம், பெண்களிடம், சிறு குழந்தைகளிடம், ஊனமுற்றோர்களிடம், ஏழை, எளிய நலிவாளர்களிடம் இரக்கம், கருணை, தயை, தாட்சண்யம், உதவிபுரியும் மனப்பான்மைகள், ஆபத்துக்கு 'உதவும் மனோ உறுதிகள் அத்தனையும் ஒர் ஆண் மகனுக்கும் மீறிய அளவில் இருந்தன.

வாடிய பயிருக்கும் வாடுகின்ற மனோபாவம், இரக்கம். அன்பு நெஞ்சம் இருந்ததால்தான்், பொது மதீன்: உணர்வுகள்ை அவிவில் சர்க்க முடிந்தது. பிறர் துன்பும் தால் தான்் வேதனைப்டுைம் உன்னம் கொண்டவர்; பிற? அழுதால் அவரது இதயம் தெகிழும் தன்மை உடையவராக இருத்தாதி.

டிாக்டர் முத்துகிட்சுமிக்குத் தனது தான்்கு உடன் பிறப்புக்கள் இறந்து விட்டினர் என்பதைப் பெற்றோர் மூலம் உணர்ந்தம், தாயை இழத்தும், தங்கையைப் பறி கொடுத்தம் தப்பியின் தாளமுடியா மரணத்தைக்கேட்டும். புகழுக்குரிய தந்தை இறந்தும்கூட, அத்தனை சோகக் களுக்கும் அவர் ஈடுகொடுத்த எகையும் தாங்கக் இதயம் பெற்றவராக இருந்து, செயற்கிைய செயல்களை இல்லாம் செய்து வெற்றி விகம் கன்றால், த்தி அன்

அடிைஆால்ை இதரீகா: