பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகம்) தெலுங்கு நாடு, 221

காவல்காரிகளிடம் சொல்ல, விரும்பிய மனைவி முடுபல்லக் கில் வருவதாகவும், இராயலு வெண்பட்டில் சோஜாமுத லான சரிகைச் சித்திர வேலைப்பாடுகளுள்ள வேஷ்டிகளைத் தரிக்கிறவராயும், கழுத்தில் வஜ்ஜிர வைடூரிய மணிமாலைக காக் தரிக்கிறவராயும், அவரைத் தரிசிக்கவரும் பிரபுக்களை யும் மற்றவர்களையும் தக்க மரியாதையுடன் கவுரவப்படுத்தி உபசரித்து அவர்கள் திரும்பிப் போகும்போது, சால்வை முதலான துணிமணிகளைக் கொடுத்து மரியாதை செய்து அனுப்புவதாகவும், இராயலு அதிக விடியிற்காலத்தில் எழுந்திருந்து குஸ் திமுதலான கசரத்துக்களைக் கட்டாயமா கச் செய்து வந்ததாகவும், இவர் சொந்த உபயோகத் துக்கு 800 யானைகளையும், 500 குதிரைகளையும் வைத்திருப்பதா கவும், அவர் வருமானத்திற்கே கணக்குச் சொல்லிமுடியா தென்றும் எழுதியிருப்பதோடு, ஸமஸ்கானத்தில் நடக் கும் நசாராபண்டிகையில் மல்லக ஜட்டிகள் செய்யும் குஸ். கனயும், தாசிகளாடும் அழகையும், பூஜைகளைச் செய்யும் விநோதங்களைப்பற்றியும், வளி வைபவங்களைப்பற்றியும், பிரபலமாக எழுதியிருக்கிறார். கிருஷ்ணதேவராயலுடைய விஜயத்தைப்பற்றி மநுசரித்திரம், பாரிஜாதபஹரணத்தில் பின் வருகிறபடி சொல்லப்பட்டிருக்கிறது. --வடைచ - మునుకొని కొండవీటి కడ మూడుకు దుడు కృవనందను | ప్రసజనీస్ జయిం చెన దిమానుప మే వరసేంద్రు కృష్ణ రాయ సృపతికవిటి కడ నాహవ భూమిఁ బ్రతాపరుద్ర నందనుఁడగు సంభ్యదుఁ గరుణామతిగా జగత్సిసిద్దిగ చ | నెలకొని కృష్ణ రాయధరణీ విభుఁడుత, భూమి పాలు తోలగల న సైదిర్విహ స్తికర కాండత కులసకంపు బాము లై మలసిన చోట గూడిన సమగ్ర యశో వస్వంబు గప్పి తావల పఁగఁ జేన్ భూపతిని సశ్యవిధిజుఁడు గాల నేర్పును సీ | ఉదయాద్రి వేగ సభ్యుదతి సాధించే వినుకోడు మాటమాత్రం హరించెఁ గూటము ల్సెదరం కొండవీడగలించే బెల్లముకొండ యచ్చెల్లఁ జెల చె వేలుపుకొండను ద్వృత్తి భంగము నే జల్లి