பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அ அ. ச. ஞானசம்பந்தன் பேரரசின் அமைச்சராக இருந்த சேக்கிழார் என்ற பெரியார் தீர்க்க தரிசனம் போல் சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனிவரும் காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்றபோது இதனால் என்றைக்கும் திருவருள் உடையோம் என்று கூறிப்போனார். அவர் கூறியாங்கு இன்று முதல் நம்மிடையே நல்லெண்ணம் எழுவதாக,