பக்கம்:தந்தையின் காதலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன்த் தன் உடம்போடு அழுத்தி ஆலிங்கனம் செய்து கொண்டே பேசினுன் " இந்த உலகத்திலே ஒவ்வொண் ஆணும் அமைஞ்சிருக்கிற சீரைப் பார்த்தால், வேடிக்கையா ஐருேக்கு-rது பாவ காரியமோ, அதுதான் இனிச்சிருக்கு ! உனக்கு ஒண்ணுமே புரியவியா சீ.ஆணு, சமயங்களிலே கான் அந்த மனுச வாழ்க்கையைப்பத்தி கினைச்சுப் பார்ப் டேன். அது என்னேயே பயங்காட்டுது முக்கியமா ராத்திரி ஐயிலேதான்.அதிலும் துரங்கமுடியலேன்ஞத்தான்.இதோ மீ உன் முன்னுலே இருக்கிற கடலைப் பார்க்கிறே. தலைக்கு ஐ.ஈர இருக்கிற வானத்தைப் பார்க்கிறே. எங்கே பார்த்தா லும் இருட்டு -கரி இருட்டு இந்த இருட்டிலே தேட்டுத் தடவி தடுமாறுறே.மீ மட்டும் தனியா இருக்கே, நீ ரொம்ப ரொம்பச் சிறுசா உன்னேயே கினேச்சிக்கிறே. உலகம் உன் காலடியிலிருந்து பெயருது; நடுங்குது. உனக்குத் துணைக்கு &#ருமே இல்லே.அந்தமாதிரி ஒரு சந்தர்ப்பத்திலே கான் உனக்குத் துண்யா கிக்கணும்னு கினேப்பேன்.குறைந்த trம் கம்ம ரெண்டுபேராவது ஒண்ணுச்சேந்து கிக்கணும்." கால்வா முழங்காலேக் கட்டியவாறே உட்கார்ந்திருக் தான்; அவள் கண்கள் மூடியிருந்தன. காற்ருலும் வெயிலா லூம் பதப்பட்டுப்போன, தன் முரட்டு முகத்தை, ஆனல் அன்பான முகத்தை வாஸிலி அவள் பக்கமாகக் கொண்டு டோனுன், வெளிறிப்டோன அவனது பெரிய தாடி அவளது கழுத்தில் பட்டு, கிளுகிளுப்பு ஊட்டியது. அவள் அசையவே இல்லை; அவளது மார்பகம் மட்டும் விம்மி விம்மிப் பொங்கித் தாழ்ந்தது. தன்மீது 5ெருங்கிச் சாய்ந்த மார்பகத்தைத் தாங்கிக்கொண்டே, அவன் தன் கண்களைக் கடற் பரப்பின் மீது திரியவிட்டான். அவன் ஆத்திரப்படாமல், அமைதி யாகக் குனிந்து அவளது உதடுகளில் முத்தமிட்டான்; தன் உதடுகளேச் சத்தம் எழும்பச் சொட்டிக் கொடுத்தான். அவன் முத்தமிட்டதைப் பார்த்தால், ஏதோ நிறைய வெண் ணெய் சேர்த்த சூடான பலகாரத்தை தின்பது போல் இருக்தது.

சுமார் மூன்று மணி நேரம் இப்படியே கழிந்தது. சூரி டின் கடல் மட்டத்துக்குக் கீழே மறைய ஆரம்பித்ததும், வாலிலிகம்மிய குரலில் பேசினுன்: