பக்கம்:தந்தையின் காதலி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தண்ைேரயும்போல, நானும் ஒருத்தன் சமமான கடர் இக்னே எட்டடி இருக்கேன் சீ.ஒரு வேலேக்காரன் 1.*

  • ஆஞ, இங்கே உனக்கு நிறையத் திங்கக் கிடைக்குது. కిషిడ్స్మీగ్రీ తవ L.Lళడిబu *. **
  • சரி, கான் அதைச் சொல்லலே சமயங்களிலே இங்கே எலும்பெல்லாம் வலியேடுக்கிற வரைக்கும் உழைக்க வேண்டியிருக்கு. இங்கே உழைக்கிறதிலே, மூக்கியமா கிஜூேச்சிப் பார்க்கவேண்டிய விஷம் என்னன்ணு, ஒரு எஐ மாலுக்காகத்தான் இத்தனே உழைப்டம் கம்செய்யவேண்டி யிருக்கு. வீட்டோட இருந்தா, நம்ம உழைக்கிறதெல்லாம் கம்: சேரந்தச் சேயத்துக்குத்தான்."
  • ஆணு, சீ இங்கே அதிகம் கம்பாதிக்கிறியே!" என்று எதிர்த்துக் கேட்டான் யாகோஷ். . . లైన్లో శిక్షజ్యేష ప్రస్ట్ గౌత్య శ్రేణి LCఊహాr క్షశాrహాభf sజ్య చFaజిణి ஒத்துக்கொள்ளவுே செய்தான். ஊரில், வீட்டோடு இருந் தாஜ் இங்கு உழைப்பதைவிட, அதிகமாகப் பாடுபட்டுத் தான் உழைக்கவேண்டும். இருக்தாலும், ஏதோ ஒரு கார் ஜத்தினுல், அதை யாகோவிடம் தெரிவிக்க அவன் விரும்ப சீல்.ே எனவே அவன் மீண்டும் தான் சொன்னதையே

శ్లేఫణి வற்புறுத்திப் பேசினுன்:

  • இங்கே கான் எவ்வளவு சம்பாதிக்கிறேன்னு தீ எண் ஐரிப் பார்த்தியா ? இப்டோ மட்டும் வீட்டிலே, ஊரிலேLfSisär......”
  • இனிலே இருக்தா, இருண்டைஞ்சுடோன, இடைஞ்ச லாஜி படுகுழியிலே இருக்கிறமாதிரிதான் இருக்கும் !" என்று சுல்லா புன்னகையோடு குறுக்கிட்டுப் பேசினுள். * அதிலும் மூக்கியரின் பொம்பிளேகளுக்கோ கண்ணீரைத் தவிர வேறு கதி கிடையாது!"

" போம்பிரேகள் டாடு எங்கேயும் அப்படித்தான். எங்கேயும் இதே கதைதான். எல்லா இடத்திலும் ஒரே சூரீன்தானே காயுது” என்று மால்வாவைப் பார்த்து மூகத்தைச் சுனித்துக்கொண்டே பதில் சொன்னுன் வாளிலி,