பக்கம்:தனி வீடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தனி வீடு

வகை வந்து, பூதம் நிரம்பிய வீட்டில் இராமல் தனி வீட்டில் சுகமாக இரு' என்று சொன்னன்' என்று தாம் பெற்ற பேற்றை வியப்புணர்ச்சியுடன் பேசுகின்ருர் அருணகிரியார்.

ஒருபூ தரும் அறியாத்தனி

வீட்டில் உரைஉணர்வற்று இருபூத வீட்டில் இராமல் என்

ருன் இரு கோட்டுஒருகைப் பொருபூ தரம்உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன், கிட்டுர

சூர குலாந்தகனே.

(இரண்டு கொம்புகளையும் ஒரு துதிக்கையையும் உட்ைய போரிடும் மலேபோன்ற கய்ாசுரனகிய யானையை உரித்து அதன் தோலே மேற்போர்வையாக அணிந்து கெண்டவனும் திரிபுரத்தை அழித்தவனுமாகிய சிவபெரு மானுக்குக் குருவடிவாக வந்தவ்கிைய வேற்கைப் பெரு மானும், கொடுமை புரியும் சூரனது குலமுழுவதற்கும் கால் கிை நின்று அழித்தவனுமாகிய முருகன், நீ இந்த ஐம். பூதங்களால் அமைந்த வீட்டில் இராமல், ஒரு மனிதரும் அறியாத தனி வீட்டில் வாக்கின் செயலாகிய உரையும் மனத்தின் செயலாகிய உணர்வும் அற்று இருப்பாயாக'

என்று அருள் செய்தான்.

பூதர். மனிதர், தனி வீடு தனக்கு இணையற்ற முத்தி, பூத வீட்டில்- ஐம்பூதங்களின் பரிண்மம்ாக உள்ள உடம்பில். கோடு - கெர்ம்ப் பூதரம் - மல்ே இங்கே முன் உள்ள ஆடையாளங்களால் யானையைக் குறித்தது. ஏகாசம் - போர்வை புராந்தகன் - புரத்துக்கு யமனைப் போன்றவன். குருபூதம். குருவடிவை யுடைய. கிட்டுரம் கொடுமை புரியும்.) - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/28&oldid=575839" இலிருந்து மீள்விக்கப்பட்டது