பக்கம்:தனி வீடு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு - 33

இந்த மனே துக்கத்தில் நம் வாழ்நாளே கரைந்து போகிறது. இதுவே மாயா விநோதத்தின் பயன். மாயா விநோத மனே துக்கத்தில் ஈடுபட்டு நம்முடைய வாழ்க்கை விளுகிறது. மாயையோடு சேர்ந்த இருளில் உழல்கின்ற நமக்கு ஆண்டவன் அருள் கிட்டுவது இல்லை. இந்த கிலே மாறவேண்டுமானல் இருள் இல்லாத, மனத் தின் குறும்பு இல்லாத, ஓர் இடத்தில் விளையாடவேண்டும். அது ஞான விளேயாடல் புரியும் இடம். அந்த விளே யாட்டை மனம் விளையாடத் தொடங்கில்ை இறைவனு டைய திருவருள் பெறும் கிலே வந்துவிடும். அந்த கிலே இரண்டறக் கலக்கும் அத்துவித கிலே.

அருணகிரியார் வேண்டுகோள்

(திருகா, நான் ஞான விளையாட்டு விளையாட வேண்டுமே! மாயா விநோத மனே துக்கத்தில் ஆழ்ந்திருக் கிறேனே! இந்த மாயை விளையாட்டிலே இருக்கும் எனக்கு ஞான விளையாட்டை விளையாடும் நெறியை தோன் காட்ட வேண்டும். ஏனென்ருல் நீயே ஞான உருவம் ஆக இருக் கின்றவன் என்று விண்ணப்பித்துக் கொள்கிருர் அருண கிரிநாதர். • * *

நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்? :இப்போது ஞான விளையாட்டு என்னிடம் இல்லை. ஞானம் உன்னுடைய திருவருளால் வரவேண்டும். நீ அந்த ஞானத்தை ஊட்டில்ை அன்றி என்பால் ஞான விளையாட்டு வராது. இப்போது அந்த விளையாட்டு இல்லை என்பது என்னுடைய அவல கிலேயால் நன்கு தெரிகிறது. அந்த விளையாட்டு கிலே உன்னல்தான் வர வேண்டும், ஆகவே அதனை நீ அருள் புரிவாயாக' என்று வேண்டுகிரு.ர்.

இன்று நாம் இருக்கின்ற கிலே மாயா விநோத மனே துக்க கிலே. இது மாய்ந்து போல்ை நமக்கு இன்பம் - - 3 سfiته تم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/43&oldid=575854" இலிருந்து மீள்விக்கப்பட்டது