பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




"இன்பமாய் என்றும் வாழ,
இல்லறம் இனிது பேண
அன்பன்றோ வேண்டும்? என்றன்
நெஞ்சினில் அதுதான் இல்லை;
என்மனம் கொள்ளை கொண்டான்
இருக்கின்றான்; அவனை யன்றி
முன்னாண்ட மூவேந் தர்கள்
முளைத்தாலும் விழையேன்!” என்றாள். 71

28