பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்றனன்; ஆனால், குப்பன்
'இவன்தானோ எனது காதல்
கொன்றவன்?' என்று சீறிக்
குத்தினான்! வீழ்ந்தான் பொன்னன்!
குன்றுகள் எதிரொ லிக்கக்
'கொலை!கொலை!' என்ற கூச்சல்
சென்றது திசைகள் நான்கும் !
சேர்ந்தது கும்பல் ஆங்கே! 116








46