இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழஞ்சலி அது மட்டும் நிலத்தை வந்தடைந்தால், மனிதனின் உயிரணுக்கள் சாகா என்றும், அதனால் மரணம் தவிர்க்கப்படும் என்றும், அந்த விஞ்ஞானிகள் ஓர் அறிக்கையில் கூறியிருக்கின்றனர். இந்த விஞ்ஞானப் பேருண்மையில் உருவானதே பேரறிஞர் அண்ணாவுக்குப் பொருந்திய "தமிழஞ்சலி" யாகும். ఆస్ట్రిణితః 92