பக்கம்:தமிழஞ்சலி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி /~ அரசியல் ஜனநாயகத்தைத் தேர்ந் தெடுத்துக் கொண்டிருக்கின்ற நாம், அதனின்று ஒதுங்கி விடுவதென்பது முடியாது. ஆற்றில் குதித்த பிறகு நீந் தித்தான் ஆகவேண்டும். நீந்தா விடில் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டு விடுவோம். எனவே அரசியலைப் புறக்கணிக் காதீர்கள். புறக்கணித்தால், அரசியல் உங்களைப் புறக் கணித்து விடும். - அண்ணா ད། 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/103&oldid=863444" இலிருந்து மீள்விக்கப்பட்டது