இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழஞ்சலி அண்ணலே பேரறிஞர் பெருந்தகையே! தென்னாட்டுக் காந்தி நீ! அன்பு நீ அறிவு நீ பண்பு நீ பைந்தமிழின் சீரிளமைத் திறம் நீ! பருகா அமுதம் நீ பாலின் நெய் நீ பழத்தின் ரசம் நீ பாட்டின் பண் நீ! பரிதி நீ கொள்ளும் கிழமை நீ! உவமை ஒன்றுக்குள் அடங்கா உருவம் நீ! உள்நின்ற நாவிற்குள் உரையாடி, நீ பாகன் நீ! கருவாய் உலகுக்கு முன்தோன்றி, கண்ணறிவு ஒளி கான கருவும் நீ! } 12