பக்கம்:தமிழஞ்சலி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி எல்லாமே எனது அண்ணன் என்று நின்றாய் போற்றி: மல்லோட்டி எமை மக்களாக்கிப் படைத்தாய்ப் போற்றி மதி பழுத்தறம் சொற் கனிச்சாறுகளால் எமை மதிக்க வைத்தாய் போற்றி, கல்லாதார் காட்சிக்கும் அரும்பொருளானாய் போற்றி: கற்றார் இடும்பைக் களைவாய்ப் போற்றி: கொல்லாத சொல்லளிக்கா நாவோய் போற்றி: தென்னாட்டுக் காந்தியெனும் பேரறிஞ போற்றி! காஞ்சிக் கோட்டமே, கடிகையே போற்றி! போற்றி! ఆ ఇతి • ఆ ఇ తః • •e I 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/129&oldid=863472" இலிருந்து மீள்விக்கப்பட்டது