பக்கம்:தமிழஞ்சலி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. தலைமணி பெண்னென்றாலும் சரி, நீ ஆனைக் காதலிக்க (քւգ-պւն. ஆனால், நீதான் ஆணையும் பெண்ணையும் காதலிக்கின்றாயே! அதனாலன்றோ உன்னைக் கண்டதும், ஆண் - 4. லருக்குமே காதல் நாய் முகிழ்த்த: பெண் பாலருக்கே - நே கிழ்த்து விடுகிறது! இது என்னே உன் கோலக் கூத்து உன்னை நம்பமுடியவில்லை தென்றலே! ஏனென்றால், ! இருவரையும் கிள்ளி மோத விட்டு வேடிக்கைப் பார்க்கின்றாய்! எப்படியானாலும், நீ மக்கட்கு உதவியைச் செய்கிறான். தென்னனே! எனது இதயம் கவர்ந்த இன்டமே! நான் அரசியல்வாதி! இந்தக் கண்ணோட்டத்திலே உன்னைக் கான மாட்டேன்! நீ, ஆண் பெண், இருபாலரையும் மகிழ்வூட்டுகிற: - கவருகிறாய்! இன்ப ஒற்றுமையை ஊட்டி வளர்க்கிறாய்! வருங்கால வாரீசுகட்கு வழி காட்டுகிறாய். அதைத்தான் நான் எனது இதய அரங்கி எழிலோவியமாகக் காண்கிறேன். ஒ o

  • }

நீ வந்ததும் நாடு உவகை பூ மனதுக்கு விருந்து! வாழ்க H 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/143&oldid=863488" இலிருந்து மீள்விக்கப்பட்டது