பக்கம்:தமிழஞ்சலி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அண்ணா ஒரு தொடுவான் தொடுவான் என்பது, பூமியின் மேல் உதடு! தொடாதவான் - தொடுவானாக மாறுகிறது. அண்ணாவின் முழுமையை யாரும் தொட்டது கிடையாது! ஆனால், தொடுவான் பூமியைத் தொடுவது போல் தெரியும்! அது கண்ணுக்கு மாயை அல்ல - கருத்துக்கு மாயை! அண்ணா கண்ணுக்கு மாயை அல்ல! கருத்திலே அவர் ஒரு புதிர்! - தொடுவான், மின்னல் விளையாடும் திரை! 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/198&oldid=863548" இலிருந்து மீள்விக்கப்பட்டது