பக்கம்:தமிழஞ்சலி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி / ஆசிரியர் கடமை ! N ஏழ்மை நிலையிலும், பெற்றோர்கள் எவ்வளவோ இன்னல் களையும், இடுக்கண்களையும், இழப்புகளையும் தாங்கிக் கொண்டு நம்மைப் படிக்க வைக்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சி யுடன், நல்ல முறையில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும். ஆசிரியர் களுக்கு இந்த நேரத்தில் ஒன்று கூறிக்கொள்வேன். எவ்வளவோ ஏழ் மையிலும் - துன்பத்திலும் பிள்ளைகள் நம்மிடம் படிக்க வருகிறார்கள். அவர் களின் ஏழ்மையையும், அறியாமை யையும், போக்கும் விதத்தில், சீரிய முறையில் பாடங்களைக் கற்பித்து, நல்ல குடிமகனாக உருவாக் வேண்டும். - அண்ணா 202

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/212&oldid=863564" இலிருந்து மீள்விக்கப்பட்டது