பக்கம்:தமிழஞ்சலி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி எல்லாம் நீயே! வண்டாடும் தமிழ்ப் பூவே! கண்டாடும் சங்ககாலத் தமிழ்ப்பாவே! தொண்டுக்குத் தொகை விளக்கம் தந்தவனே! கண்டுக்கும் பாகுக்கும், நிகர் நின்றவனே! நயமான நாவுடையோய்! வயப்படுத்தும் வார்த்தைக் கூட்டே! செயலின் சின்னமே! வான் வளர்த்தப் பெரும் புகழே: தேன் வளர்க்கும் தமிழ்த் தாதுக் கூடே! சுவைக்கும் சுவையாய் நின்ற தீஞ்சுவையே! 203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/213&oldid=863565" இலிருந்து மீள்விக்கப்பட்டது