பக்கம்:தமிழஞ்சலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி எண்னச் சிதறல்கள்! சந்தனக் கலவையில் சமைத்த உருவம்! வைரக் கல்லில் வடித்த விழி! சிந்தனை வளத்தால் செழித்த முகம்!, தொடுவானுக் கிடையிலே இவ்வித அமைப்புடன் நின்றிருந்தான் ஒருவன்! பொங்கும் கடலலையின் கரங்கள்; அவன் தாள்களைப் போய் வருடின! வருடித் திரும்பிய அலைகளது சிரித்த சிரிப்புக்குக் கூற உவமையில்லை! அந்தியின் திரைக்கு முன்னால் அந்த அழகு வடிவத் தானை, புள்ளினங்கள் வாழ்த்திப் பாடிய வண்ண 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/76&oldid=863645" இலிருந்து மீள்விக்கப்பட்டது