பக்கம்:தமிழஞ்சலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி பேரின்பப் பூரிப்பால், அயலே நிற்காமல், அருகில் நின்றேன். உருகி நின்ற என் வேருக்கு உயிர்ப் பிச்சையளித்தாய்! கேணி நிரம்பிற்று! நானும் தழைத்தேன்! அம்மா இல்லாதார் இருக்கின்ற இடமெலாம், துல்லிய இதயத்தோடு தூவானமாகி, கல்லியெறிந்தாய் இன்னலை! வாழ வகையற்றோர் வாழ்கின்ற இடமெலாம், ஒய்வின்றி நீயே ஒடுகின்றாய் என்பதை - இதிலிருந்து அறிந்தேன் நான்! ★★★★ இறகு அன்பின் உருவே! அழகின் ஆரம்பம் எனக்குத் தெரியாது. உன்னைப் பார்த்தபோது முடிவு இப்படித்தான் இருக்குமென்று புரிகிறது. உன்னாலானவைகள் ஆயிரங்கள் இருக்கலாம் அதிலே நானும் ஒன்று! என்னையேன் பறவைகளின் சிறகுகளிலே இறகாக் stsorrriiiP 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/82&oldid=863661" இலிருந்து மீள்விக்கப்பட்டது