இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33
"ஏருண்டு வயலில்,ஆனுல்
இணைத்துழ எருதே இல்லை!
நீருண்டு கிணற்றில், ஆனுல்,
நீளமாய்க் கயிறே இல்லை!
மோருண்டு வீட்டில்; ஆனுல்,
முகந்திவா ரில்லை’ என்னும்
பேருண்டிவ் வூருக் கானுல்,
பெயர்மட்டும் திருவூ ரென்றே.
'நாவாத்தா ளய்ய னுக்கு
நன்ருய்த்தான் வாய்த்தா'ளென்று
தேவாத்தாள் சிரித்தாள்; தேரித்
தெளிவித்தான் வரதப் பன்; பின்,
பூவாத்தாள் போந்து தந்த
புதுமோரைப் பருகிப் போனுன் ,
காவாத்தாள் மடியில் சாய்ந்து
கண்துஞ்சும் கருத்தும் றய்யன்.