பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

'கந்தனும் முகுந்த னும்தாம் காக்கும்தெய் வங்க' ளென்னும் இந்தநம் நாட்டில், 'செல்வம் இல்லாம லிருப்போ ரெல்லாம் விந்தைச்சின் னய்யன் போன்ற வித்தகர் விளையாட் டில்கால் பந்துக ளாக்!' வென்றப் பரப்பிரம்ம னெழுத்தொன் றுண்டாம்!

கட்டாயம் மருந்தை யிட்டுக் கட்டாமல் விட்டுப் புண்ணைப் பட்டாலே மறைத்துப் பாரோர் பார்க்காத படியாய்ப் பண்ணி, "எட்டாத மதியை நானின் றெட்டினே' னென்னும் ஏக முட்டாளைப் போன்றவ் வய்யன் முறுவலை யுதிர்த்தா னன்றே.