பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

 இல்லாத கோவில் தெய்வம் இருப்பதா யியற்றி யிங்கே, பொல்லாத புரோகி தப்பொய், பூசைப்பொய் புகுத்தும் போக்கில், சொல்லாத கதைசோ டித்துச் சுவர்க்கத்துச் சுவையுண் டாக்கும் வெல்லாத வேதப் பாதை விளைத்ததல் விழிவு நீலா!

இருமாதம் கூட வேண்டாம்: இந்தவூ ரியல்பை யே நீ ஒருமாத கால முற்றோர்ந் துணருவா யாயின், உள்ள தருமாதர் மம்பா ராது தலைதூக்கும் தவறு தண்டா,__ பிரமாத மாயப் பண்டைப் பீடிப்பைக் காட்டு" மென்றான்.