இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94
'மனமெனும் மனைக்குள் மங்கா
மதிவிளக் கேற்றி, மாருக்
கனவெனக் கருதிக் காத்த
கவின்மிகு காதல் பூத்து,
நனவெனக் கமழ்ந்த' தென்றே
நகைமுகம் நயந்து காட்டிப்
புனிதனும் புகன்ருன்: "நீலா!
புகழ்மணம் புரிவோ" மென்றே.
விதிமுகங் கண்டு கொண்ட வென்றியால், விரிந்த வான மதிமுகங் கண்டு கொண்ட மணங்கமழ் குவளைக் கண்ணுள், பதிமுகங் கண்டு கொண்ட பரவசம் பருகப் பண்புச் சதிமுகங் கண்டு கொண்ட சாந்தியுட் கொண்டான் கண்ணன்!