பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு. கி.மு. 800 முதல் கி.பி. 14 வரை 125 பண்டங்கள் மீதான சுவை, ஒரே இரவில் வளர்ந்துவிட்டது. சிற்றாசியா, சிரியா நாடுகளை வென்றுகொண்டாரைச், சிறப்பித்து மக்கள் எடுத்த விழாக்கள், மக்கள் ஆர்ப்பளிப்புக் குக் காரணமாகிவிட்ட பெருஞ்செல்வத்தால் சுடரொளி வீசிச் &lpcil füg)”. [Scoffs Periplus. page: 5] usog.ua £â¢¢m, Graifiua வாழ்க்கைமுறை, பகட்டு வாழ்வின் கவர்ச்சி முன் நிற்கமாட்டாது, நெடுங்காலத்திற்கு முன்பே விடைபெற்றுக் கொண்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், துரக்கிழக்கு வணிகப் பண்டங்கள், கணிசமான அளவு, உரோமை வந்தடையலாயின”. IWarminston J. R. A. S., 1940. page 4 sweli.} ベ உரோமப் பேரரசின் தொடக்கத்தில் : அகஸ்டஸ் (Augustus) எகிப்தை, கி.மு. 30இல் வெற்றி கொண்டு, இந்தியாவுக்கும், உரோமப் பேரரசுக்கும் இடையில், ஒரு நேரிடைக் கடல் வாணிக வளர்ச்சிக்கு முயன்றான். கி.மு. 25இல், ஏறத்தாழ 120 கப்பல்கள், ஹோர்மஸ்ஸிலிருந்து (Hormus), இந்தியாவுக்குப் பயணம் செய்ததைத் தாம் பார்த்ததாகத் திரு. ஸ்டிராபோ (Strabo) கூறுகிறார். Mcindle Ancientindia, page.6) "இந்தியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து அரசியல் துதுவர்கள் அகஸ்டஸ் பால் சென்றனர். இந்தியத் தூதுவர்கள், அடிக்கடி வந்ததாக அவனே கூறுகிறான்" [Warmington Commerce between the Roman Empire and India. page : 35 அக்காலச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், தனித்தனித் துதுவர்களை அனுப்பியதாக, திருவாளர் aurrữuốliği gör 3, pystprrử. [Warmington Commerce between the Roman Empire and India. p. 371 g)3]. -23.5ivi Siv finae;5& இந்தியா, உரோமுடன் நடத்திய வாணிக அளவு மிகப்பெரிய அளவினதாய்ப் பெருக வழி செய்தது. இவ்வாணிகம் குறித்துத் திருவாளர் வார்மிங்டன் அவர்கள், "உரோமுக்கும் இந்தியாவுக்குமிடையிலான வாணிக அளவை மதிப்பிட்டுப் பார்த்தால், அகஸ்டஸின் உண்மையான தொடக்கநிலை ஆட்சிக் காலத்தின் போதே, அது, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வாணிகம் எப்போதும்