பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ប្រយ சிறப்பு x. )ー 1 1

"தமிழுக்கு அமுதென்று பேர். தமிழ், தமிழ் எனக் கூற அது அமிழ்து என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. 'தமிழுக்கு அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். -

இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.