பக்கம்:தமிழின் வெற்றி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்ட குழந்தைகள் 3భ్

வளவன் :-(கனத்துக்கொண்டு உரத்த குரலில் அமைச்சரே, தண்டனையை கிறுத்துங்கள். குழங் தைகளே விடுதலை செய்யச் சொல்லுங்கள். (கழு தழுத்த குரலுடன்) புலவர் பெருமானே! என்னைத் தாங்கள் பழியினின்றும் விடுவித்தீர்கள்...என் மன நிலை சரியாக இல்லை. என் வாழ்த்தைத் தங் களுக்குச் சமர்ப்பிக்கவேண்டும்...மற்ருெரு முறை சந்திக்கிறேன்.

(அரசன் வேகமாகப் போய் விடுகிறன். கோவூர் கிழார் வேகமாகச் சென்று குழங் தைகளைக் கட்டிக் கொள்கிருரர்.) - கோவூர் கிழார் :-இன்று கடவுள் திருவருளால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். (குழந்தைகள் அழுகை.) (கூட்டத்தில் கோவூர் கிழார் வாழ்க என்ற கோஷம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/41&oldid=574806" இலிருந்து மீள்விக்கப்பட்டது