பக்கம்:தமிழின் வெற்றி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழைப் பாட்டு 8ቾ

போடு அழைத்தாலும் செல்லும் இயல்பையுடைய தமிழ் மூதாட்டியார் அவர்கள் செய்த உபசாரங்களே ஏற்று மகிழ்ந்தார். இவ்வாறு அவரை அழைத்து விருந்து வழங்கிக் கொண்டாடியவர்களில் மருத்தனர் என்பவர் ஒருவர். அவர் விருத்தினருக்கு உண வளித்து உபசரிப்பதில் வல்லவர். இல்லறத்தின் பயன் விருந்தினர்களுக்கு உணவு அருத்துவதே என்ற கோக்கமுடையவர். பெரிய செல்வராக இரா விட்டாலும் தமக்கு இருந்த ஒரளவு பொருளைக் கொண்டு பசித்தவர்களுக்கு உணவு அளித்து அத. ல்ை வரும் உவகையைப் பெரிதென எண்ணி வாழ்ந்து வந்தார். - - ஒளவையார் மருத்தனர் வீட்டுக்குப் போனுர், அந்த உபகாரி தெய்வத்தையே நேரில் கண்டவர் போல உடம்பு பூரிக்க ஆனந்தக்கண்ணிர் பெருக அப்பிராட்டியாரை வரவேற்ருர். அவருடன் வந்த வர்களையும் அன்புமொழிகள் கூறி உபசரித்தார். அன்று ஒளவையாரும் அவருடன் வந்த அன்பர் களும் அங்கே விருந்துண்டார்கள்.

உணவுகொண்ட பிறகு சிறிது நேரம் ஒளவை யார் அங்கே தங்கியிருந்தார். மருத்தனர் தம் வீட்டுப் புழைக் கடையில் வாழைத் தோட்டம் போட்டிருக் தார். ஒளவையார் அங்கே சென்று பார்த்தார். வாழை மரங்கள் பல, இலைகளே இல்லாமல் இருக் தன. பலவற்றில் தாறுகளே வெட்டியிருந்தனர். . உடன் இருந்த அன்பர்கள் சிலர் மருத்தன. ருடைய அன்னதானத்தைப் பாராட்டினர். "இந்த வாழைத் தோட்டக்கான் இவருக்குக் கற்பகக் காடாக உதவுகிறது. எந்தச் சமயத்தில் யார் வந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/43&oldid=574808" இலிருந்து மீள்விக்கப்பட்டது