வாழைப் பாட்டு 牟器
தமிழ்ப் பெருமாட்டியார் இவனைப் பாடப்போகிமுர்? என்று ஒருவரை ஒருவர் தம் பார்வையாலே கேட்டுக் கொண்டனர். - - . ஒளவையார் உண்மையிலே ஒரு பாட்டைச் சொன்னர் அதில் அவருடைய சாதுரியம் நன்முக விளங்கியது. -
திருத்தங்கி வளர்க்கும் வாழையையும் மருத் தனர் வீட்டு வாழையையும் பற்றி அவர் பாடினர். எப்படிப் பாடினர் ? அதுதான் ரசமான செய்தி.
இந்தத் திருத்தங்கியின் வாழை எங்கே? அந்த மருத்தனுடைய வாழை எங்கே ? திருத்தங்கியின் வாழை வளர்ந்து பூத்துக் காய்த்துப் பழுத்துத் தேன் சொட்டச் சொட்ட நிற்கிறது. மருத்த அனுடைய வாழையோ!-அதை என்னவென்று சொல்கிறது ? வாழையாகவா தோற்றமளிக்கிறது? மரம் இரு க் கி றதே ஒழிய, இலே இல்லை; பூவே இல்லை; காய் எங்கே இருக்கப் போகிறது? குருக்கைக்கூட அல்லவா மொட்டையாக்கி விட் டான் ? இப்படி விரிவாக எண்ணும்படி பாட்டு வந்தது. - - திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும். என்று வெண்பா ஆரம்பமாயிற்று. அதைக் கேட்ட அந்த லோபி மனம் மகிழ்ந்தார். பாட்டின் ஆரம் பத்திலேயே நம் புகழை வைத்துவிட்டார் என்று களித்தார். மேலே பாட்டு வளர்ந்தது. - மருத்தன் திருக்குடந்தை வாழை-குருத்தும் இகயும்இல் பூவுமிக் காயுமில், • . . . - - திருத்தங்கியின் காதில் இந்த அடிகள் விழுந்த போது அவருக்குப் பின்னும் ஆனந்தம் உண்டா