இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
r2 தமிழின் வெற்றி
என்று பாட்டு வந்தது. அரசர் அங்கேயே அமர்ந்து விட்டார். அபிராமியின்மேல் அதுகாறும் 80 பாடல் கள் கிறைவேறி யிருந்தன. மற்றவற்றையும் கிறை வேற்ற வேண்டும். அவற்றை நான் கேட்கும்படி கிருபை பாலிக்கவேண்டும் " என்று வேண்டிக் கொண்டார் மன்னர். அப்படியே அபிராமி பட்டர் மேலே இருபது பாடல்கள் பாடி அபிராமி அங்கா தியை முடித்தார். -
அரசர் விடைபெற்றுச் சென்ருர்; பிறகு தஞ் சைக்குப் போர்ை. அபிராமி பட்டரும் அவருடைய பரம்பரையினரும் பெறும் வண்ணம் சில நிலங்களே வழங்கினர். அபிராமிபட்டர் அபிராமியின் தியானத் தில் மாருமல் கின்ருர். அவர் பாடிய அந்தாதி பக் தர்கள் உள்ளத்தில் இன்றும் கின்று கிலவுகிறது.